அரபு நாட்டு சுடுநீரா? அலறுகிறார்கள் மக்கள் !

வளைகுட நாடுகளில் குளிரான கால நிலை நிலவுவதால் எல்லோரும் சூடேற்றும் கருவி (heater)கொண்டு சூடாக்கி குளிக்கின்றோம் அதில் தவறில்லை.



ஆனால் நாம் (heater) ரை 24 மணி நேரம்மும் (on)னில் வைத்துக் கொன்டோ வழமை போல்

குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் அன்மையில் துபையில் நடந்த உண்மை சம்பவம்..

ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக் காரர் வழமைபோல் heater ஐ ON னில் வைத்து குளித்துக் கொன்டிருக்கும் போது

ஹீட்டரினுல் துருப்பிடித்த நிலையில் இருந்த வயர் தண்ணீரில் பட்டு மின்சாரம் தாக்கி மரண மானார்.

எனவே நாம் குளிக்கும் போது மட்டு heater ரை OFF செயிது விட்டு குளிப்பது பாதுகாப் பானதாகும்.

எனவே நமது சகேதர்கள் வேலை நிமிர்த்தம் வளைகுட நாடுகளில் அதிகம் இருக்கின் றார்கள்


அவர்களை நம்பி எத்தனையே குடும்பங்கள் உயிர் வாழ்கின் றார்கள்.

அதற்காகவே இந்த விழிப்புணர்வு !
Tags:
Privacy and cookie settings