மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !

0

சுவாசத்துக்கும் வாசனைக்கும் தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. 

மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !
வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலை தான்.

மூக்கு பார்ப்பதற்குத் தான் பலமானது போல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. 

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு !

இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். 

இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.

தொடும் போது சூடாக உணர்தல்

மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !

சரும நிறமாற்றம் மாதிரி இரத்தக் கட்டு ஏற்பட்ட இடத்தில் வெப்பநிலை மாற்றமும் உண்டாகிறது. 

எனவே இரத்தக் கட்டு ஏற்பட்ட இடம் சூடாக இருக்கும். எனவே பிடிப்பு, சரும நிறமாற்றம், சூடு இவற்றை வைத்து இதை அறிந்து கொள்ள முடியும்.

வீக்கம்

இரத்தக் கட்டு ஏற்பட்ட இடம் அப்புறம் வீங்க ஆரம்பித்து விடும். பொதுவாக கை, கால், கணுக்காலில் வீக்கம் உண்டாக ஆரம்பிக்கும். 

சிலர் மூட்டுப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டால் வெறும் நீர்க்கட்டு என்ற நிலையில் எடுத்துக் கொண்டு ஏதாவது எண்ணெய் தடவிக் கொண்டிருப்பார்கள். 

ஆனால் நீர்க்கட்டினால் மட்டுமே வீக்கங்கள் ஏற்படுவதில்லை. மூட்டுப்பகுதி, கணுக்கால், பாதங்களில் ரத்தகட்டின் காரணமாகக் கூட வீக்கங்கள் ஏற்படும்.

பெண்கள் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டியது !

​முதுகுவலி

இடுப்பு பகுதியில் எதாவது உள்ள நரம்புகளில் குறிப்பாக வேனா கேவா, அடிவயிற்று இரத்த குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டால் உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. 

2.6 முதல் 4 சதவீதம் பேர் வேனா கேவா இரத்த உறைவு பிரச்சினையை கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இரத்த உறைவு தீவிரமாகி நிரந்தர பாதிப்பை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் அடி முதுகு வலி வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

​அதிகமாக வியர்த்தல்

மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹீமாட்டாலஜி (ASH) கூற்றுப்படி இரத்தக் கட்டின் அறிகுறிகளாக வியர்க்க ஆரம்பிக்கும். நுரையீரல், இதயம் இவற்றில் இரத்த உறைவு என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். 

இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் ரத்தம் உறைதல் ஏற்பட்டால் தான் அதிக அளவிலாக படபடப்பும் அதனால் வியர்வையும் அதிகமாகும்.

மூச்சு விட சிரமம்

இரத்தக் கட்டால் உங்க நுரையீரலீல் ஏதேனும் ரத்த அடைப்பு ஏற்பட்டாலோ, அடைக்கப்பட்டு இருந்தால் மூச்சு விட திணறல், மார்பு வலி இவைகள் தென்படும். 

சில நேரங்களில் இரத்த அழுத்தம் குறைவது மற்றும் இருமல் வழியாக இரத்தம் வெளியேறுதல் நிகழலாம். 

வெறும் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் மட்டுமே மூச்சுத் திணறலுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள்.

ரத்தம் உறைதலால் கூட, உங்களுஐடய நுரையீரலுக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இந்த பிரச்சினை உண்டாகலாம்.

அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை !

​இரத்தக் கட்டு எவ்வளவு நாட்கள் நீடிக்கும்

நுரையீரல் தக்கையடைப்பு லேசானது என்றால் ஒரு வாரத்தில் சரி ஆகி விடுமாம். சில நேரங்களில் மாதக் கணக்கில் கூட ஆக வாய்ப்புள்ளது. நிலைமை தீவிரம் என்றால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

இரத்தக் கட்டு பாதிப்பை எப்படி தடுக்கலாம்

மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !

இரத்தக் கட்டு இருந்தால் உடனே மருத்துவரிடம் அணுகி அதற்கான இரத்த அடர்த்தியை மெல்லியதாக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடுங்கள். 

உடல் பருமன் இருந்தால் எடையை குறையுங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருக்கவும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டாம். 

அப்படியே காலார நடந்து வரலாம் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

முந்திரி பருப்பு பட்டர் செய்வது எப்படி?

​கவனத்தில் வைக்க வேண்டியவை

மேற்கண்ட அறிகுறிகளை தீவிரமாக கவனியுங்கள். உங்க உடலில் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது. இரத்தக் கட்டை சாதாரணமாக விட வேண்டாம். 

குறிப்பாக காயங்கள், எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை காயங்களை சாதாரணமாக விடாதீர்கள். 

இதயம், நுரையீரல் இவற்றில் ஏற்படுவதையும் அசால்ட்டாக விட்டால் அவை நாள்பட்ட பாதிப்பை உண்டாக்க கூடும். 

கர்ப்ப மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளைக் எடுத்துக் கொண்டு இருந்தால் அதை மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

என்ன காரணம்?

மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !

குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். 

இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.

கொரோனா உடலுக்குள் நுழைஞ்சதுக்கு பிறகு என்ன செய்யும்?

சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். 

அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)