நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் !

0

தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். 
நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் !

காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்த மல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச் சிறந்தது. 

ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு.
இயற்கை யுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். 

மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவு களான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய் களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.
நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் !
சாதாரண மாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம்.

கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப் பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும்.

ஆயில் புல்லிங் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்  !

1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப் படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக் கட்டுப்பாடு (Self Control). 

தமக்கு வந்திரு க்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது,

இதை என்னால் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என உணர்தல் வேண்டும்.

இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப் படும்.
நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் !
2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்க ங்களில் ஒரு முறைப் பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். 

அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவு முறைகள் என்பன அடங்கும்.

3. தினமும் உடற் பயிற்சியை மேற்கொள்ளல்.

4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம் பிக்கைக்குள் தோய்ப்ப திலிருந்தே ஆரம்பிக் கின்றது. 

தன்னம் பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற் குரிய சக்தியை வழங்குகிறது.

5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் !
இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டி ருந்தால் கடைப் பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும்.  இத்தகு பயிற்சிகளை மேற்கொள் வதனாலேயே நாம் இந்த நோயிலி ருந்து விடுபடும்

உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம். 

நீங்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குகிறீர்கள்? விழிப்புணர்வு தகவல் ! 

ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதை யாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings