இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?

0

டைபாய்டு, மலேரியாவைப் போல ரத்தக் கொதிப்பு 200/120 இருப்பவர் கூட சர்வ சாதாரணமாகத் தான் இருப்பார்கள். ஆனால் அவருடைய உடலில் விபரீத விளைவுகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கும்.  
இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?
அது அவருக்குத் தெரியாது. முக்கியமாக ரத்தக் கொதிப் பினால் இதயம் வீங்கி விடும். இதயச் செயலிழப்புக்கும் பாதை தரும். மூளையில் ரத்தக் குழாய் வெடித்து பக்க வாதம் வர வழிவகுக்கும். 
கண்களில் உள்ள விழித் திரையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை இழக்க நேரிடும். இதயத்தமனி ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி மாரடைப்பைத் துரிதப்படுத்தும். 

சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து அது சீக்கிரத்தில் பழுதடைந்து விடும். நீரிழிவு நோய்க்குரிய சிக்கல் களைத் துரிதப் படுத்தும். இத்தனை கொடிய விளைவுகளும் ஒரே நாளில் நிகழந்து விடாது. 

சிறுகச் சிறுகத்தான் நிகழும். ஆனால் அது நோயாளிக்குத் தெரியாது. ஆகையினால் தான் இந்தப் பெயர். 

ஆரோக்கியம் நிறைந்த கடலை மாவு அடை செய்வது எப்படி?

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

உடனடியாக அவர் தனது மருத்துவரை கலந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாறாக நூற்றுக்கு நாற்பது பேருக்கு இந்த அறிகுறிகள் இல்லா மலேயே சர்க்கரை நோய் இருக்கலாம். 

அவர்கள் வேறு ஏதாவது நோய் களுக்காக ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளும் போது தான் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையும் அறிய முடியும். 

ஆகையால் நடை முறையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ரத்தப் பரிசோதனை தான், 
இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?
குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் இந்த நோயை உறுதிப் படுத்தலாம். ரத்தச் சர்க்கரை அளவும் இதற்கு உதவும். 

உணவு உட்கொள்ளாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 120 மில்லி கிராம் சதவீதமும், 

உணவு உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் போது, சர்க்கரையின் அளவு 120 முதல் 160 மில்லி கிராம் சதவீதமும் இருக்க வேண்டும். 

ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

இதற்குக் கூடுதலாக ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனத் தீர்மானி க்கலாம்.

பொதுவாகவே இந்த சர்க்கரை நோய் என்பது, பெற்றோர் இருவரு க்குமே சர்க்கரை நோய் இருந்தால், தங்கள் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு 100 சதவீதம்.

இவை தவிர உடல் பருமனாக இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, மனக் கவலை, உற்சாகமற்ற வாழ்க்கை முறைகள், 

தொடர்ச்சியாக ஏற்படும் தொற்று நோய்கள், அடுத்தடுத்து கருத்தரிப்பது ஆகிய காரணங்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்த வாய்ப்பாகும்.
இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?
அவற்றில் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய், இன்சுலின் சாரா சர்க்கரை நோய் என்று இரு வகைகள் உண்டு. முதலாவது வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். 

இரண்டாவது வகையினர் தேவைப்படும் காலங்களில் மட்டும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். மற்றபடி சர்க்கரை நோய் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். 

அது கட்டுப்படுவதோடு பிற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது. முக்கிய மாக கொழுப்புச் சத்துள்ள உணவை குறைத்து உணவை கட்டுப் படுத்த வேண்டும்.

அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்...  எப்படி தெரியுமா?

இனிப்பு வகை களையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் அளவோடு உண்டு,  தினமும் நடைப் பயிற்சி மேற்கொள் ளுதல் சிறந்த பலனை அளிக்கும். 

உடற்பயிற்சியும் கூட முடிந்தால் காலை, மாலை என இருவேளை களிலும் செய்தல் நல்லது. உடல் எடையை உங்கள் வயதிற்கேற்ப கட்டுப் படுத்துங்கள். மனக் கவலைக்கு இடம் அளிக்காதீர்கள். 

பழங்களை சாப்பிடும் போது கூட ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம்.
இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?
நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு அளவு கூடினால் ஆபத்துதான். பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்ற வற்றை விலக்க வேண்டும். 

புரதச் சத்து உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு தினமும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். 
இடைவேளை நேரங்களில் சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம்.  காபியில் சர்க்கரையை குறைத்தல், நார்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்பு குறைந்த எந்த வகை உணவையும் சேர்த்துக் கொள்ளலாம். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings