தங்கக் கடத்தலில் சிக்கிய பிக்பாஸ் அக்சரா ரெட்டியிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறை !

0

பிரபல தமிழ், கன்னட நடிகை அக்சரா ரெட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தலில் பாயிசுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தினர்.

தங்கக் கடத்தலில் சிக்கிய பிக்பாஸ் அக்சரா ரெட்டியிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறை !

கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் 2013-ம் ஆண்டு 20 கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாக வடகரையை சேர்ந்த பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கடத்தல் தொடர்பாக பாயிசுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கப் பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியமா?

இந்தநிலையில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபலமானவர் அக்சரா. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். 

இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்சரா தான். இந்த சீசன் பெரிய அளவு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. 

ஆனாலும் அதில் அக்சரா ரெட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு.

தனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான வருண் என்பவருடன் காதலில் விழுந்து விட்டதாகவும் 

நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். 

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?

இந்த சீசன் ஆரம்பித்த புதிதில் இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் என்னுடைய கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியில் வந்து யார் என்று தெரியாத நபர்களுடன் இருப்பது யாராவது, 

என்னை பிடிக்கவில்லை முகத்திற்கு நேராக சொல்வது, இதையெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முதன் முறையாக இங்கு தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் அக்சரா. 

ஆனால், இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அக்சரா இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதே போல அக்சரா happy newyear என்ற ஷார்ட் பிலிமில் கூட நடித்து உள்ளார். 

மேலும் இவர் 2013-ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் விவாகரத்தில் கூட தொடர்பு இருப்பதாக இவரிடம் விசாரணை கூட நடந்தது. 

வீட்டில், தோட்டத்தில் எலி தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க... எலி ஓடி விடும் !

ஆனால், தங்க கடத்தலில் ஈடுபட்ட பயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்கு தெரியும்.

தங்கக் கடத்தலில் சிக்கிய பிக்பாஸ் அக்சரா ரெட்டியிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறை !

ஆனால் எனக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். 

ஆனால், தான் நடித்த படங்கள் குறித்தோ பெயர் மாற்றியது குறித்தோ அக்ஷரா இது வரை வாய் திறந்தது இல்லை. 

இதனையடுத்து அக்சரா ரெட்டி நேற்று காலையில் கோழிக்கோடு அமலாக்க இயக்குனரகத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். 

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது?

அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தலில் பாயிசுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தினர். 

ஆனால் விசாரணை விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)