அரசு அலுவலகத்தை சுத்தம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் விளையாட்டு !

0

பரமக்குடி: ஆபீஸை பெருக்க வந்த பெண் ஊழியரின் இடுப்பை வளைத்து, கட்டிப்பிடித்து கொஞ்ச நஞ்சம் அக்கிரமமா செஞ்சு வெச்சிருக்கார் இந்த 50 வயசு நாகராஜ்? 

அரசு அலுவலகத்தை சுத்தம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் விளையாட்டு !
அதிலும் இவர் ஒரு அரசு அதிகாரி என்பது பெருத்த ஷாக். அரசு அலுவலகங்களில், தனியார் அலுவலகங்களில் (கால் சென்டர்) நடப்பதை விட மோசமாக அரங்கேறுகிறது. 

உயர் அதிகாரிகள், தனக்கு கீழ் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகிறது. 

தற்போது அப்படியான ஒரு நிகழ்வு அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது. வாட்ஸ்அப்-ல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்ப்பவர்தான் அந்த பெரிய மனுஷன்.. பெயர் நாகராஜ்.. மின்பாதை ஆய்வாளர் வேலையில் உள்ளார்.

அந்த ஆபீசுக்கு ஒரு துப்புரவு பெண் ஊழியரின் இடுப்பை வளைத்து, கட்டிப்பிடித்து செக்ஸ் சில்மிஷம் செய்யும் வீடியோ ஒன்று வாட்ஸ்அப்-ல் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் முதலில் இடுப்பை பிடித்து கொள்கிறார் நாகராஜ், அதற்கு பிறகு கட்டிப் பிடிக்கிறார். 

இதை இன்னொரு ஊழியரை தனது செல்போனில் வீடியோ எடுக்க சொல்ல, அந்த ஊழியரும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வீடியோ எடுக்கிறார்.  

அப்போது அந்த பெண், விடு என்னை.. விடு என்னை.. என்று சொன்னாலும், நாகராஜ் விடவில்லை.. திரும்ப திரும்ப கட்டிப் பிடிக்கிறார். 

அப்போது போட்டோ எடுய்யா.. போட்டோ எடுய்யா என்று நாகராஜ் சொல்ல, அந்த பெண்ணோ போட்டோவும் "வேணாம், ஒரு மயிரும் வேணாம்.. 

அசிங்கமா கேட்டுட போறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். போட்டோ எடுத்தாச்சு என்று மற்றொரு ஊழியர் சொல்லவும், 

யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லிவிட்டு கண்கலங்கிய நயன்தாரா !

திரும்பவும் போய் அந்த பெண்ணை பின்புறமிருந்து அலேக்காக கட்டி தூக்குகிறார் செக்ஸ் மன்னன் நாகராஜ். 

அலுவலகத்தில் பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் விளையாட்டு !

இந்த வீடியோ பார்க்கும் போது இது முதல் முறையாக,  நடப்பது போல தெரியவில்லை, இப்படி ஒரு பெண்ணை உரிமையாக கட்டிப்பதாக தெரியவில்லை.  

அதே போல, அந்த பெண்  போட்டோ வேண்டாம் என சொல்கிறாரே தவிர கட்டிப்பிடிப்பதை கண்டிக்கவில்லை. 

இதில் என்ன கூத்து என்றால், 3 பேருமே கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சிரிக்கிறார்கள். 

ஒரு அதிகாரி என்ற உணர்வு நாகராஜூக்கோ, இப்படி கேவலமாக வீடியோ எடுக்கிறோமே என்ற உணர்வு அந்த ஊழியருக்கோ சுத்தமாக இல்லை. 

அதே போல, செருப்பை கழட்டி இவங்கள அடிக்காமல், ரொம்ப சாதாரணமான முறையில், நார்மலான ஒரு எதிர்ப்பை காட்டி இருக்கிறார் அந்த பெண். 

அதேபோல, திரும்ப திரும்ப இந்த பெண் சொல்லும் ஒரே விஷயம் போட்டோ வேண்டாம் என்பது தான். 

அப்படியானால் இது போன்ற கேடுகெட்ட செயல்கள் இதற்கு முன்பும் நடந்திருக்குமா என தெரியவில்லை. இப்படி ஒரு கேவலமான  சம்பவம் அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது. 

சம்பவத்தை அரங்கேற்றியது அதிகாரி  நாகராஜ், அவரது செக்ஸ் சில்மிஷத்துக்கு உடந்தையாக இருந்ததும் இன்னொரு அரசு ஊழியர் என்பது தான் கொடுமை. 

இந்த வீடியோ என்னைக்கு எடுத்ததுன்னு தெரியலை.  ஒருவரது தனிப்பட்ட உரிமையில், ஆசாபாசங்களில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை தான். 

அரசு அலுவலகத்தில் செக்ஸ் விளையாட்டு !

ஆனால் சம்பவம் ஒரு அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது.. சம்பவத்தை அரங்கேற்றியது அதிகாரி மிஸ்டர் நாகராஜ்.. உடன்பட்டது அரசு ஊழியர்.. 

சில்மிஷம் நடந்தது ஒரு பெண்ணிடம். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியவில்லை. 

ஆனால் இந்த வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பவமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், போலீஸ் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings