வலங்கைமான் மன்சூர் அலி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

0

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): வலங்கைமான் கிராமர் மட விளாகம் தெருவை சேர்ந்த மர்ஹூம் S.A.சேக்தாவூத் அவர்களின் மருமகனும், 

M.அப்துல்லாஷா, M.சேக் இஸ்மாயில், M.சேக் இபுராஹிம் இவர்களின் தந்தையுமாகிய S.மன்சூர் அலி அவர்கள் இன்று ( ஷாபான் மாதம் பிறை 16 )  ( 30-03-2021 )  செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
வலங்கைமான் மன்சூர் அலி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 
இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)