அண்ணியுடன் தகாத உறவு.. அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. தற்கொலை !

0

அண்ணி என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம் என்று உறவுக்கு அர்த்தம் சொல்லியே நாம் வளர்க்கப்பட்டு வருகிறோம்.. 

அண்ணியுடன் தகாத உறவு..  அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்

ஆனால், இத்தகைய உறவையும் கொச்சைப்படுத்தும் சில காம வெறியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.. 

அந்த வகையில், அண்ணிகளுடன் கொழுந்தன்களுக்கு தகாத உறவு ஏற்பட்டு, அதனால் குடும்பம் சிதைந்த பல சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.. 

அண்ணி என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம் என்று உறவுக்கு அர்த்தம் சொல்லியே நாம் வளர்க்கப்பட்டு வருகிறோம்.. ஆனால், இத்தகைய உறவையும் கொச்சைப்படுத்தும் சில காம வெறியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.. 

தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை !

அந்த வகையில், அண்ணிகளுடன் கொழுந்தன்களுக்கு தகாத உறவு ஏற்பட்டு, அதனால் குடும்பம் சிதைந்த பல சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.. அதிலும் இந்த வருடம் மட்டும் இது

கணவனுக்கும் அவரது அண்ணிக்குமான தகாத உறவு, கெளசல்யா தற்கொலைக்கு காரணமாகியுள்ளது என்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடந்தது என்ன?

அண்ணியுடன் கணவன் ஒன்றாக இருப்பதை பார்த்து விட்டு, புழுவாய் துடித்து போய் விட்டார் புதுமணப்பெண் கவுசல்யா 19 வயசு.. 

சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரைச் சேர்ந்தவர்தான் கவுசல்யா.. 19 வயது பெண்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாகவயல் என்ற கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜுக்கு கவுசல்யாவை அவரது வீட்டில் கல்யாணம் செய்து தந்தனர்.

பாக்யராஜுக்கோ வயசு 32 ஆகிறது.. கடந்த ஜூலை மாதம ்தான் கல்யாணம் நடந்துள்ளது.. பல கனவுகளுடன் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தார் கவுசல்யா.. 

ஆர்எஸ் மங்கலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் குடியேறினர். இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி கவுசல்யா வீட்டில் சடலமாக கிடந்தார்.. 

அப்போது வீட்டில் யாருமே இல்லை.. பாக்கியராஜ் வெளியூருக்கு சென்று விட்டார்.. தூக்கில் தொங்கி கொண்டிருந்த கவுசல்யாவின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் எட்டியது.. 

விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டனர்.. கவுசல்யாவின் கை, காலெல்லாம் ரத்தம் வழிந்து கிடந்தது.. அந்த ரத்தம் வீட்டின் சுவற்றிலும் தெறித்து விழுந்திருந்தது.

பலவித சந்தேகங்களை கவுசல்யாவின் மரணம் ஏற்படுத்தியது.. கணவனும் இந்த நேரத்தில் ஊரில் இல்லை.. அதனால் இது கொலையா? தற்கொலையா என்ற ரீதியில் விசாரணையும் துரிதமானது.. 

கிட்டத்தட்ட கவுசல்யா இறந்து ஒன்றரை மாசம் கழித்து தான் உண்மை அம்பலமானது.. இதில் சம்பந்தப்பட்டவர் பாக்கியராஜும், அவரது அண்ணி ஜோதியும் தான்.

பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.. அதனால் ஜோதி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் கணவன் வீட்டில் வசித்து வருகிறார்... 

அதே வீட்டில் தான் கல்யாணமாகாத பாக்கியராஜும் இருந்திருக்கிறார்.. இவர்களுக்குள் நெருக்கம் இருந்திருக்கிறது.. கவுசல்யா கல்யாணம் ஆகி, இந்த வீட்டுக்குள் தான் வந்தார். 

ஒரு நாள் இந்த கள்ள ஜோடி ஒன்றாக இருப்பதை கவுசல்யா கண்ணால் பார்த்து விட்டு அதிர்ந்து போனார்.

கதறி கதறி அழுதார்.. கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, கல்யாணத்துக்கு முன்பே உறவு இருந்தது, அதை யெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட முடியாது என்று அசால்ட்டாக சொன்னார். 

இது தான் தம்பதிக்குள் தகராறாக தினம் தோறும் வந்துள்ளது.. தன்னுடைய தவறை மறைக்க, வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார் பாக்கியராஜ்.

மீதி தர வேண்டிய நகையை வாங்கி வரும்படி, கவுசல்யாவை அவரது அம்மா வீட்டிற்கு திட்டி அனுப்பி வைத்து விடுவார்... இதை யெல்லாம் பார்த்து தான் 19 வயது கவுசல்யா நொந்து போனார்.. 

கடுமையான மன உளைச்சலுக்குள்ளான கவுசல்யா, தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.. அதனால் கத்தியால் கைகளை அறுத்து கொண்டார்.. ரத்தம் கொட்டியதே தவிர, உயிர் போக வில்லை.

அதனால் ஃபேனில் தூக்கு போட்டுக் கொண்டு தொங்கி விட்டார்.. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ஆர்எஸ் மங்கலம் போலீசார் அந்த கள்ளஜோடியை கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். 

கல்யாணம் ஆன 2 மாசத்தில் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோனதும், ஒன்றரை மாதம் கழித்து இந்த மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளதும் சிவகங்கையில் பரபரப்பை தந்து வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)