ஆஃப்ரிக்கா கண்டத்தி லுள்ள மிகவும் ஏழ்மை யான நாடுகளில் ஒன்றான ஸ்வாசிலேண்ட் எனப்படும் சிறிய நாட்டின் அரசராக இருப்பவர் ‘ஸ்வாசி ’.
இவர் மற்றவர் களுக்கும் தனக்கு தானே கெடுத்துக் கொள்ளும் பரிசுகள் உலக செய்திகளில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் அந்தளவிற்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுப்பார் ஸ்வாசி.
கடந்த வருடம் இவருடைய ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக அந்த குறுகிய நாட்டின் பெயரை ஸ்வாசி லேண்ட் என்று மாற்றிக் கொண்டார்.
பின்னர் தனக்கு தானே ஒரு பிரைவேட் ஜெட்டை பரிசாக வழங்கிக் கொண்டார். ஏற்கனவே பல நூறு கோடி மதிப்பிலான பிரைவேட் ஜெட் வைத்திருக்க றார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் திடீரென ஸ்வாடி அரசர் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி யுள்ளார். அதில் தனது மனைவி 15 பேருக்கு பரிசாக கொடுத்த ருக்கிறார்.
மேலும் 120 பி.எம்.டபுள்யு கார்களை தனது அணி வகுப்பிற்காக வாங்கி யிருக்கிறார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலும், பஞ்சம் தலை விரித்து ஆடிக்கொண் டிருக்கும் போது
தனது மனைவி களுக்கு ரூ.175 கோடி மதிப்பில் கார்கள் வாங்கிக் கொடுக்கும் அரசர் என்று சமூக வலை தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக தனது 23 குழந்தைக ளுக்கு பரிசாக தல ஒரு மெர்சிடஸ் கார் வாங்கிக் கொடுத்த ருக்கிறார் இந்த ஏழை நாட்டின் பணக்கார அரசர்.
Thanks for Your Comments