பொள்ளாச்சி பாலியல் -மேலும் 2 மாணவிகள் மனு !

0
பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் தொடர்புடை யவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 மாணவிகள் வருவாய் கோட்டாட்சி யரிடம் 2 மாணவிகள் மனு அளித்துள்ளனர்.
2 மாணவிகள் மனு


பொள்ளாச்சி யில் திருநாவுக்கரசு உள்பட நால்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர் களையும் கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர

தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொள்ளாச்சி, கோவை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல்


இந்நிலையில் பள்ளி மாணவிகள் இருவர் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

அதில் பொள்ளாச்சி சம்பவம் மாணவி களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளதாகவும் கொடூர சம்பவத்தில் தொடர்புடை யவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவன்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings