தேர்தலில் நான் ஏன் போட்டியிடவில்லை - கமல் !

0
தேர்தலில் போட்டியிட தமக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும், விமர்சனங்கள் வெற்றிக்குப் பின் பாராட்டாக மாறும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார்.
தேர்தலில் நான் ஏன் போட்டியிடவில்லை


சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், ஒரு தொகுதியில் நின்றிருந்தால் அங்கேயே தங்க வேண்டியிருக்கும் எனக் கூறிய கமல், தற்போது 40 தொகுதிகளு க்கும் செல்லலாம் என கூறினார். 

திரையுலகை சேர்ந்த பெண் நயன்தாராவை மரியாதையுடன் நடத்த வேண்டியது முதல் கடமை என்று கூறிய கமல், ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கம் செய்த திமுகவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)