சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி !

0
கர்நாடகா மாநிலம் பகல்கோட் மாவட்டம் முதோல் என்ற இடத்தில் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. 
இந்த நிலையில் சர்க்கரை ஆலையில் பாய்லர் திடீரென வெடித்து விபத்திற் குள்ளானது.


இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந் தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings