ஒடிசாவில் கையால் செய்யும் வேலையை காலால் செய்யும் சிறுமி !

0
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இரு கைகளும் இல்லாத சிறுமி தனது கால்களைப் பயன்படுத்தியே பல்வேறு வேலை களைச் செய்து வருகிறார். 
பிறக்கும் போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்த சுபத்ரா துங்கோவு க்கு இப்போது 12 வயதாகிறது.

கைகள் இல்லை என்பதற்காகக் கவலையுற்று ஓரத்தில் ஒதுங்கி விடவில்லை 


இந்தச் சிறுமி. பிரஷ் கொண்டு பல் விளக்குதல், கரண்டியின் உதவியுடன் உணவு உண்ணல், 

எழுதுதல், காய்கறிகள் நறுக்குதல் ஆகிய வேலை களைத் தனது கால்களைக் கொண்டே செய்கிறார். 

எட்டாம் வகுப்பு படித்து வரும் சுபத்ரா, தன்னால் அனைத்து வேலை களையும் செய்ய முடியும் 

என்பதால் கைகள் இல்லை என்பதற்காக வருத்தப் படவில்லை எனத் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings