தாயையே பாலியல் வன்கொடுமை செய்த மகன் !

குஜராத்தில் பெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் பாலன்பூரைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந் துள்ளார்.
தாயையே பாலியல் வன்கொடுமை செய்த மகன் !
அப்போது நள்ளிரவில், தண்ணீர் அருந்து வதற்காக தனது தாயின் அறைக்கு சென்ற அவரது 22 வயது மகன், தாயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மகனுடைய இந்த செயலால் அந்த பெண்மணி கதறி அழுதுள்ளார், 

இது தொடர்பாக, தாய் கொடுத்த புகாரின் அடிப்படை யில், 2 பிரிவு களின் கீழ், வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணை யில், கைதான இளை ஞருக்கு செல்போனில் ஆபாச வீடியோ க்கள் பார்க்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.

அந்த இளைஞர் தாய் மற்றும் தனது தங்கையின் (வயது 20) எதிரிலேயே ஆபாச வீடியோக் களை மொபைலில் பார்த்து வந்ததா கவும் கூறப்படு கிறது.
Tags:
Privacy and cookie settings