நான்கு நாட்களுக்கு மழை : வெதர்மேன் | Rain for four days: Weatherman !

0
அடுத்த நான்கு நாட்க ளுக்கு மழை பெய்யும், ஆனால், கொளுத்தும் வெயிலு க்கு இடையே 


எப்போது மழை பெய்யும் என்று உங்க ளுக்கு ஒரு போதும் தெரியாது என்று தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறி யுள்ளார்.

இது தொடர் பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''கிழக்கு திசையில் இருந்து 

வீசும் காற்றின் காரண மாக அடுத்த 3 முதல் 4 நாட்க ளுக்கு தென் தமிழகம், கடற் கரைப் பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதி களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஆதலால், வரும் வாரத்தில் வெளியே செல்லும் போது 'குடை' அல்லது 'ரெயின் கோட்' உடன் எடுத்துச் செல்லவும். 

கொளுத்தும் வெயிலு க்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களு க்கு ஒரு போதும் தெரியாது.

கடந்த வாரத்து க்கு முன் பருவ மழை தொடங்கி, தமிழக த்தின் பல பகுதிக ளிலும் கடந்த வாரம் மிதமான மழை பெய்து வருகிறது. 

இந்த முறை டெல்டா பகுதி களான நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தென் தமிழக த்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, 

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கன்னியா குமரி மாவட்ட ங்களில் அடுத்த வாரத்தில் மழை பெய்யக் கூடும்.

திருச்சி, நாமக்கல் மாவட்டங் களிலும் அடுத்த நான்கு நாட்கள் வரை மழை இருக்கும்.

மேற்கு மாவட்டங் களான கோவை, ஈரோடு மாவட்ட ங்களில் ஒரு சில பகுதி களில் மிதமான மழை இருக்கும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங் களில் அவ்வப் போது திடீர் மழை பெய்யும்.

வட கடலோர மாவட்டங் களாகன சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதி களிலும் மழை இருக்கும். 

உள் மாவட்டங் களிலும் ஒரு சில நாட்க ளுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு உண்டு. 

வடக்கு உள் மாவட்டங் களான வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம் பகுதி களிலும் ஒரிரு முறை மழை இருக்கும்.

மிதமான மழை மட்டுமே இருக்குமே என்பதால், வெள்ள த்துக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்… 

இந்த மழை என்பது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்யாது. 

அடுத்த 4 நாட்களில் வெள்ளம் வரும் அளவுக்கும் மழை பெய்யப் போவ தில்லை. ஆதலால், மழையை அனுபவி யுங்கள்.

வடகிழக்கு பருவ மழை இந்த மாத இறுதி யில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்து விடும். 

ஆதலால், இந்த மாதத்தின் கடைசி நாட்களும், டிசம்பர் மாதத்தின் முதல் பாதியும் மழையோடு மகிழ்ச்சி யாக இருக்கப் போகிறோம். 

சென்னை மட்டு மல்ல, ஒட்டு மொத்த தமிழக மும் மழையை எதிர் நோக்கி இருக்கி றோம் என்பதால்,

நல்ல மழைப் பொழிவு க்கு வாய்ப்பு உள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings