கமல் செய்ததை செய்த கேரள அரசு !

0
நடிகர் கமல்ஹாசன் பல விஷயங்களில் தீர்க்கதரிசி யாக இருந்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கமல்ஹாசன் தனது வாழ்வில் பல வருடங் களுக்கு முன் செய்ததை இன்று கேரள அரசு செய்துள்ளது.
கமல் செய்ததை செய்த கேரள அரசு !
கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் களுக்கு பிறப்பு சான்றிதழை பெறும் போது சாதி, மதம் ஆகிய வற்றை குறிப்பிட மறுத்தார். 

ஆனால் பின்னர் 21 வயதான பின்னர் ஸ்ருதிஹாசன் இந்து மதத்தை யும், அக்சராஹாசன் எந்த மதத்தை யும் பின்பற்றா மலும் வாழ்ந்து வரு கின்றனர்.

இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதம் ஆகிய வற்றை குறிப்பிட தேவை யில்லை என்பது சமீபத்தில் கேரளா அரசு அறிவித் துள்ளது. 
இது குறித்த சுற்றறி க்கையையும் கேரள அரசு வெளியிட் டுள்ளது. கேரள அரசின் இந்த முடிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)