எகிப்து மசூதியில் தாக்குதல்... 185 பேர் பலி !

0
எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 185 பேர் பலியாகி உள்ள தாக தெரிவிக்கப் படுகிறது. 
எகிப்து மசூதியில் தாக்குதல்... 185 பேர் பலி !
எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. எகிப்தின் சீனாய் தீபகற்பத் தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று மாலை திடீர் என்று தீவிரவாத தாக்குதல் நடத்தப் பட்டது. 

மசூதியில் தொழுகை முடித்து விட்டு மக்கள் திரும்பும் போது இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது.

கையில் பெரிய துப்பாக்கி களுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதி கள் கண் முடித்தன மாக தாக்குதல் நடத்தினர். மேலும் கையெறி குண்டு களை அந்த மசூதிக்குள் வீசியு ள்ளனர். 

இந்த கொடூரமான தாக்குதலில் 185 பேர் மரணம் அடைந்துள்ளனர். 120 பேர் காயம் அடைந்து ள்ளனர். மரணம் அடைந்த 185 பேரில் 40 பேர் போலீஸ் காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings