பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை | School students commit suicide !

0
அரக்கோண த்தில் 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 


அரக்கோணம் அருகே ராமாபுர த்தைச் சேர்ந்த 4 மாணவிகள் இன்று கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இதை யடுத்து மாணவி களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

முதலில் தீபா என்ற மாணவி யின் உடல் மீட்கப் பட்டது. அதன்பின் ரேவதி, சங்கரி ஆகியோரின் உடல்கள் மீட்கப் பட்டது.

மீதம் இருந்த ஒரு மாணவி யின் உடலை தேடும் பணி நீண்ட நேரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது அவரது உடலும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings