மரங்கள் உருளையாக இருப்பது ஏன்?





மரங்கள் உருளையாக இருப்பது ஏன்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
மரத்தின் தண்டுப் பகுதி பொது வாக உருளை வடிவ த்தில் இருக் கிறது என்றா லும், எல்லாத் தாவரங் களுக் கும் இது பொருந் தாது. 
மரங்கள் உருளையாக இருப்பது ஏன்?
ஏனென் றால் புல் வகை களின் தண்டுகள் முக்கோண வடிவி லும், துளசிச் செடி போன்ற வற்றின் தண்டுகள் சதுர வடிவி லும் அமைந் திருக் கும். 

தாவர ங்கள் நுண் ணிய உயிர ணுக்க ளால் ஆனவை என்ப தால், அவ்வுயி ரணுக் கள்

கோள வடிவில் அல்லது திருகு சுருள் வடிவில் ஒருங் கிணைந்து இருக் கும்.
மேலும், தனிப் பட்ட உயிர ணுவின் அமைப்பு மற்றும் உயிரணு க்கள் ஒருங் கிணை ந்து உருவாகும்

அமைப்பு ஆகிய இரண் டையும் பொறு த்துத் தாவர த்தின் உருவம் அமையும். 

தாவர த்தின் தண்டுப் பகுதி யில் இரு குறுகிய குழாயமைப் பிலான திசுப் பகுதிகள் உள்ளன.
அவை மரவியம், பட்டையம் என்று அழைக் கப்படு கிறது. 

மரவியம் தண்டின் நடுப் பகுதி யில் உள்ளது. பட்டை யம் மரவிய த்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதி யில் அமைந் துள்ளது. 
மரத்தின் தண்டுப் பகுதி வெளிப் புறமாக ஆர வாட்டில் ஒவ்வொரு அடுக் காக வளர்வ தால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடி வில் காணப் படுகி றது.
Tags: