பிளாஸ்டிக் அரிசியை கண்டரிய எளிய வழி !

தற்போதைய காலத் தில் அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் போன்ற உணவு பொருட் களில் கலக்கும்


கலப் படமும், உடல் நலக் குறைவு பிரச்சனை களும் அதிக ரித்து வருகிறது.

மேலும் பிளாஸ்டிக் மூலம் முட்டை, அரிசி, சர்க்கரை, முட்டை கோஸ் ஆகி யவை தயாரிக் கப்படுவ தாக பொது மக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவு கிறது.

பிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு டம்ளர் தண்ணீ ரில் அரிசியை போட்டு பார்க்கும் போது, அது போட்ட வுடன் மிதந் தால் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று அர்த்த மாகும்.

தீப்பெட்டி கொண்டு அரிசியை கொளு த்திப் பார்க்கும் போது, பிளாஸ்டிக் வாடை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசி யாகும்.
வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாட்கள் வைத்தி ருந்து பார்க்கும் போது, அதில் பூஞ்சை வராமல் இருந் தால், அது பிளாஸ்டிக் அரிசி யாகும்.

ஒரு கடாயில் எண்ணெ ய்யை ஊற்றி, காய வைத்து அதில் சிறிது அரிசியை போட வேண்டும்.

அப்போது அந்த அரிசி பொரிந் தால், அது நல்ல அரிசி என்று அர்த்தம்.

அரிசியை தண்ணீரில் போட்டு கொதிக்க வை க்கும் போது, அதில் வெண் படலம் போல்


மேலே ஒட்டிக் கொண்டு பிளாஸ்டிக் வாடை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசி யாகும்.

கிரைண் டரில் மாவு அரைக்கும் போது, மாவு வெள்ளை யாக வந்தால், அது நல்ல அரிசி.

அதுவே மஞ்சள் நிறத்தில் வந்தால், அது பிளாஸ்டிக் அரிசி யாகும்.

பிளாஸ்டிக் உணவுப் பொருளை சாப்பிடு வதால் ஏற்படும் ஆபத்து?

பிளாஸ்டிக் கலந்த உணவு பொருட் களை சாப்பி ட்டால், அது செரிமானக் கோளாறு, புற்று நோய்,
மனிதர்கள் மிருகங்களுடன் பாலியல் உறவு ஏன்?
சிறுநீரக கோளாறு போன்ற நோய் களை ஏற்படு த்தி, உயிருக்கே ஆபத்தாக்கி விடும்.

மண்ணில் மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் கலந்த உணவை சாப்பிடு வதால், 


அது உடலில் உள்ள ஜீரண உறுப்பு களை பாதித்து, வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறு பிரச்சனை களை ஏற் படுத்தி விடும்.

பிளா ஸ்டிக் கலந்த உணவுப் பொருட் களை சாப்பிடும் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்படும். 
மேலும் புற்று நோய், சிறுநீரகக் கோளாறு, மாரடைப்பு, ரத்தக் குழாய் வெடிப்பு போன்ற ஆபத் தான நோய் களையும் ஏற்படு த்தும்.
Tags:
Privacy and cookie settings