இரட்டை குழந்தையை கருதி கொன்ற தாய் !

ஜார் கண்டில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபச குணமாக கருதி பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இரட்டை குழந்தையை கருதி கொன்ற தாய் !
ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்ட த்தில் இளம் பெண் ஒருவர், தனது ஏழு மாத இரட்டை ஆண் குழந்தையை அபச குணமாக கருதி தனது வீட்டில் உள்ள கிணற் றில் வீசி கொலை செய் துள்ளார்.

பின்னர், இச்சம்ப வத்தை போலீ சாருக்கு தெரி யாமல் மறைக்க தனது தலை முடியை கத்திரித்து, வீட்டில் சுயநினை வின்றி மயங்கிய நிலை யில் இருந் துள்ளார்.

இதை யடுத்து சம்பவம் அறிந்து, அப்பெண்னை மீட்டு மருத்து வமனை யில் அனு மதித்த போலீசார், விசார ணயைில் இந்த பெண் நாடக மாடியது தெரிய வந்துள்ளது.
பெற்ற தாயே குழந்தை களை அபச குணமாக கருதி கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச் சியை ஏற்படு த்தியு ள்ளது.
Tags:
Privacy and cookie settings