ஊர் மக்களால் கர்பிணி நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம் !

ஒடிசா வில் ஊர் மக்க ளால் ஒதுக்கப் பட்ட பெண் காட்டில் குழந்தை பிரச வித்த சம்பவம் பர பரப்பை ஏற்ப டுத்தியு ள்ளது.
ஊர் மக்களால் கர்பிணி நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம் !
ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தில் சில பிரச்சினை காரணமாக திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை கிராமத்தார் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனிடையே கர்பிணியான திரிலோச்சனின் மனைவி பிரசவ வலி யால் அவதிப் பட்டுள்ளார். 

ஆனால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்க ளுக்கு யாரும் உதவ முன் வர வில்லை. 
நீண்ட போராட்ட த்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற போது நடு வழியில் காட்டுப் பகுதியில் அந்த பெண் ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது.

ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings