சவுதி மன்னர் சல்மான் தனது மகனை இளவரசராக நியமித்தார் !

செளதி அரேபியாவின் அரசர் தன்னுடைய மகன் மொஹமத் பின் சல்மானை, தனக்குப் பின் பட்டத்துக்கு வரும் வரிசையில் முதலாவ தாக இருந்த 
சவுதி மன்னர் சல்மான் தனது மகனை இளவரசராக நியமித்தார் !
தனது மருமகன் மொஹமத் பி ன் நயேஃபுக்கு பதிலாக, அடுத்த முடிக் குரிய இளவரச ராக நியமித் துள்ளார்.

31 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் சல்மான் செளதி அரேபியா வின் பாதுகாப்புத் துறை அமைச்ச ராக பதவியில் தொடர்ந்து கொண்டே 

நாட்டின் துணை பிரதமரா கவும் இருப்பார் என்பது தான் அரசர் சல்மான் ஆணை யின் சாரம்ச மாகும்.

உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் பதவியி லிருந்து 57 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் நயேஃப் நீக்கப் பட்டுள்ள தாக அரசு ஊடகங்கள் தெரிவித் துள்ளன.

புதிய முடிக் குரிய இளவரச ராக நியமிக்கப் பட்டுள்ள சல்மானு க்கு தான் விசுவாச மாக இருப்ப தாக நயேஃப் உறுதி யளித்துள்ள தாக எஸ் பி எ செய்தி முகமை தெரிவித் துள்ளது.
தன் ஒன்று விட்ட சகோதரர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் மரண மடைந் ததை அடுத்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரியணை ஏறினார் அரசர் சல்மான்.

பதவி யேற்ற வுடன் சில மாதங்கள் கழித்து தனது முதல் பெரிய அமைச் சரவை மாற்ற த்தை அறிவித்த அரசர் சல்மான், 

இளவரசர் மொஹமத் பின் நயேஃபை முடிக் குரிய இளவரச ராகவும், இளவரசர் மொஹமத் பின் சல்மானை முடிக் குரிய துணை இளவர சராகவும் நியமி த்தது குறிப்பிடத் தக்கது.
Tags: