சி. எஃப். எல். பல்பு கைத்தவறி விழுந்தால் என்ன ஆகும்?

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித் துள்ளது.
சி. எஃப். எல். பல்பு கைத்தவறி விழுந்தால் என்ன ஆகும்?

ஏனென்றால் இந்த பல்புகளு க்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தை விட அதிக விஷத் தன்மை யுள்ளது. 

இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்கப் பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். 

அலர்ஜி பிரச்னை உள்ளவர் களுக்கு சரும பாதிப்பு களும் ஏற்படுமாம்...

சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?

* உடனே அந்த அறையி லிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக் கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப் படுத்தலாம். 

நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்...

* வேக்வம் க்ளீனரால் சுத்தப் படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப் பட்டால், அது உள்ளே ஒட்டிக் கொள்ளும். 

அதைத் திரும்ப உபயோ கிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறை களுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதை களை ஏற்படுத்தும்...
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக் கொண்டு சாதாரண துடைப் பத்தால் சுத்தப்படு த்தலாம்...

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும். 

சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் 'ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால், அவர்கள் பாது காப்பாக அப்புறப் படுத்தி விடுவார்கள்...

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவரு க்கும் பகிரவும்...
Tags:
Privacy and cookie settings