கடல்நீர் உப்பு கரிப்பதன் காரணம் என்ன? | What is the reason for seawater salt?

கடல் நீர் உப்­புக் கரிப்­பது அனை­ வ­ருக்­கும் தெரிந்­தது. கடல் நீரில் உப்­புக் கரைந் ­துள்­ளது என்­பதே இதன் பொருள். 

கடல்நீர் உப்பு



ஒரு காலம் கடல் நீரில் சுமா­ராக கால் பவுண்ட் உப்பு கரைந்­ துள்­ளது. கடல் நீரில் 3 சத­வீ­தம் முதல் 3.5 சத­வீ­தம் வரை உப்பு உள்­ளது.

பெரும்­ பான்­மை­யான பக்­கங் ­க­ளில் நாடு­க­ளால் சூழப்­பட்ட மத்­திய தரைக்­க­டல், செங்­க­டல் போன்ற கடல்­க­ளில் இருக்­கும் உப்­பின் அளவு, அவ்­வாறு சூழப்­ப­டாத கடல் நீரில் இருக்­கும் உப்­பின் அளவை விட அதி­கம்.
340 சதுர கிலோ மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட இந்த கட­லில் 1,160 கோடி டன் உப்பு உள்­ளது. உல­கில் உள்ள சமுத்­தி­ரங்­கள் அனைத்­தை­யும் வற்­ற­ வைத்து, 

அவற்­றில் இருந்து உப்பை எடுத்­தால் அந்த உப்­பைக் கொண்டு 288 கிலோ மீட்­டர் உய­ர­மும் 1.6 கிலோ மீட்­டர் கன­மும் கொண்ட 

உப்பு சுவரை நில நடுக்­கோட்­டின் வழி­யாக ஒரு சுற்று சுற்­று­ வ­தற்­கான துாரத்­திற்கு அமைத்­து ­விட முடி­யும்.

கடல் நீருக்கு இந்த உப்பு எங்­கி­ருந்து கிடைக்­கி­றது?

பூமி­யின் நிலப் ­ப­ரப்­பில் பொதிந்­துள்ள உப்பு மற்­றும் தாது உப்­புக் ­களை மழை­நீர் ஆற்­றுக்கு அடித்­துச் செல்­கி­றது. ஆறு அவை­களை சமுத்­தி ­ரத்­திற்கு கொண்டு சேர்க்­கி­றது.

கட­லில் உள்ள நீர் மாத்­தி­ரம் நீரா­வி­யாக மாறி காற்று மண்­ட­ல த்­தில் கலந்து விடு­கி­றது. பின்பு மீண்­டும் மழை­ யா­கப் பொழிந்து விடு­கி­றது. 

ஆனால் அதனுடன் சேர்ந்த உப்பு। அவ்­வி­தம் ஆவி­ யா­கா­மல் அங்­கேயே தங்­கி­வி­டு­கி­றது. இந்தச் சுழற்சி கோடிக்­ க­ணக்­கான ஆண்­டு­ க­ளாக தொடர்ந்து நடந்து வரு­கி­றது. 

seawater salt



இதன் விளை­வால் கடல் நீரில் இருக்­கும் உப்­பின் அளவு தொடர்ந்து அதிகரி த்துக்­ கொண்டே போகி­றது. கடல்­நீ­ரில் அதிக அளவு உப்பு கிடைப்­ப­தற்கு கார­ணம் இதுவே.
நாம் அன்­றா­டம் உப­யோ­கி க்­கும் சமை­யல் உப்பு கடல்­நீ­ரில் இருந்தோ, உப்பு தண்­ணீர் ஏரி­க­ளில் இருந்­தோ­ தான் கிடைக்­ கி­றது. பாறை­க­ளில் இருந்­தும் உப்பு எடுக்­கப்­ ப­டு­கி­றது. 

கடல்­நீ­ரில் உப்பு மாத்­தி­ரம் இல்­லா­மல் இருந்­தால் நமக்கு உப்பு போன்ற தேவை­ யான ஒரு பொருள் கிடைத் ­தி­ருக்க முடி­யாது.
Tags: