நாடா புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் !

நாடா புயல் நாளை அதிகாலை யில் தான் கரையைக் கடக்கும் என அறிவிக் கப்பட்டி ருந்தது. ஆனால், இன்று நள்ளிரவே, கடலூர் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்கிறது லேட்டஸ்ட் வானிலை அறிக்கை. 
நாடா புயல் இன்று இரவு கரையைக் கடக்கும்
தற்போது சென்னை யில் இருந்து 350 கிமீ தூரத்தில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் இன்று காலை முதல் கனமழை இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

அதிக பட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசலாம். டிசம்பர் 4-ம் தேதியன்று புதிய காற்ற ழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாம்.
Tags: