காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து !

சென்னையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள தனியார் நிறுவனம் 
காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து !

ஒன்றில் அரவிந் தன் என்ற இளைஞர் பணி யாற்றி வருகிறார்.அவர் சென்னை யில் தங்கி பணியாற்றி வரும் இளம் பெண் ஒரு வரை பல மாதங் களாக ஒரு தலையாக காதலித்து வந்து ள்ளார். 


பல முறை தனது காதலை அந்த பெண் ணிடம் அரவிந்தன் தெரிவித் துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த பெண் அரவிந் தனின் காதலுக்கு மறுப்பு தெரிவித் துள்ளார்.

இந்நிலை யில் தீபாவளிப் பண்டி கைக்கு தனது சொந்த ஊருக்கு செல்வ தற்காக அந்த இளம் பெண் நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலைய த்திற்கு சென்று ள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அரவிந்தன்,அந்த பெண்ணிடன் மீண்டும் தனது காதலை தெரிவித்துள்ளார். 

ஆனால் அப்போதும் அந்த பெண் காதலை ஏற்க மறுக்கவே, கோப மடைந்த அரவிந்தன் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.


கத்தியால் தாக்கப் பட்டதில் காயம டைந்த அந்த பெண் கூச்சலி ட்டுள்ளார். இதனை கேட்ட அருகிலிருந் தவர்கள் அரவிந் தனை பிடித்து காவல் துறையின ரிடம் ஒப்படைத் துள்ளனர். 

அதிர்ஷ்ட வசமாக அந்த பெண்ணு க்கு சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்ட தால், முதலுத விக்கு பின்னர் தனது பெற்றோர் களுடன் ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்
Tags:
Privacy and cookie settings