சென்னையில் போராட்டம் நடத்திய கனிமொழி கைது !

சென்னை அண்ணா சாலையில் இன்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். 
சென்னையில் போராட்டம் நடத்திய கனிமொழி கைது !
ஏற்கனவே ரயில் மறியல் செய்த ஸ்டாலின் கைதாகியுள்ள நிலையில் தற்போது கனிமொழியும் கைது செய்யப்ப ட்டுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் படுவதைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிடக் கோரியும் இன்று விவசாய அமைப் புகள்,

வர்த்தக அமைப் புகள் கடைய டைப்புப் போராட்ட த்திற்க அழைப்பு விடுத்தி ருந்தன. இதற்கு திமுகவும் ஆதரவு தெரிவித் திருந்தது. 

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவ தும் திமுக வினர் ஆர்ப்பா ட்டம், ரயில் மறியல் உள்ளிட்ட வற்றில் ஈடுபட் டனர். 
இந்நிலை யில் சென்னை யில் அண்ணா சாலையில் இன்று திமுகவினர் கனிமொழி தலைமை யில் பெரும் போராட்ட த்தில் ஈடுபட் டனர். 

நடு ரோட்டில் அமர்ந்து கனிமொழி உள்ளிட்ட மகளிர் அமைப்பினர் ஆர்ப்பா ட்டம் செய்தனர். பின்னர் அனை வரும் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப் படுத்தப் பட்டனர்.
Tags:
Privacy and cookie settings