கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !

முடிவளர்ச்சி குன்றி யவர்கள், வழுக்கை தலை உடையவர்கள், இளமையில் வழுக்கை விழுந்தவர் களுக்கு இந்த புதிய ஹேர் தெரபி உதவும். இரண்டு கைகளின் 
முடி வளரும்
விரல்களை நேருக்கு நேர் வைத்து சிக்கி முக்கி கற்களை உரசுவது போல் உரச வேண்டும். அவ்வாறு உரசும் போது இரத்த நாளங்கள் தூண்டப் படுகின்றன.

மேலும் மயிர்க் கால்களுக்கு இரத்தம் செலுத்தப் படுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க் கால்கள் வழுபெறும். 

இறந்த மயிர்க் கால்கள் கூட மீண்டும் வளரும். ஆனால் இந்த மாற்றம் உடனே நடக்காது. 

தினமும் நம்பிக் கையுடன் காலையிலும் மாலையிலும் இரண்டு வேலைகளில் இந்த பயிற்சியை 5 நிமிடம் செய்தாலே போதும். 
6 மாதத்தில் நற்பலன்கள் கிடைக்கும். இந்த பயிற்சி செய்யும் போது விரல் களில் நகம் இருக்கக் கூடாது. மேலும் கட்டைவிரல் பயன்படுத்தக் கூடாது. 

இரு கை விரல் களையும் உரசும் போது அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக உரசவும். கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், 

இரத்த அழுத்தம் உடை யவர்கள் இந்தப் பயிற்சியை தயவு செய்து செய்யா தீர்கள். இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி விடும். ஆனால் முடி வளர இந்தப் பயிற்சி சிறந்த பயிற்சி தான்.
Tags: