ஜெயிக்கா விட்டால் கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன் நடிகை !

உலக கோப்பை டி20 போட்டியில் வெற்றிக் கனியை தட்டி பறித்து வரா விட்டால், டோணி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று மும்பை மாடல் டிவிட் வெளியிட்டுள்ளர்.
ஜெயிக்கா விட்டால் கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன் நடிகை !
ஆஸ்திரேலி யாவை வீழ்த்திய இந்திய அணியின் துருப்பு சீட்டான விராட் கோஹ்லிக்கு, தனது முக்கால்வாசி காண்பிக்கப்பட்ட மார்பகங்கள் போட்டோ வை டிவிட்டர் மூலம் அனுப்பினார் நடிகை பூனம் பாண்டே. 

பூனம் பாண்டேவுக்கு நான் சற்றும் குறைந்தவ ரில்லை என்று காண்பிக்க மெனக்கெட்டுள்ளார் மும்பையை சேர்ந்த மாடல், ஆர்ஷி கான்.

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் அப்ரிடி தன்னுடன் உடலுறவு வைத்திருந் ததாகவும், தனது கர்ப்பத்திற்கு அப்ரிடி காரணம் என்றும் சில தினங்கள் முன்பு கூறியவர் தான் இந்த ஆர்ஷிகான்.
ஜெயிக்கா விட்டால் கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன் நடிகை !
இப்போது, தனது டிவிட்டர் ஹேண்டிலில் வெளியிட்ட ஒரு டிவிட்டில், உலக கோப்பை யை இந்தியா வெல்லா விட்டால், டோணி, கோஹ்லி, 

ரெய்னாவை ரேப் செய்வேன் என்று குறிப்பிட்டு, சில ஊடகங் களின் டிவிட்ட் ஹேண்டிலை டேக் செய்து தகவலை உலகறிய செய்தார்.

பலாத்காரம் என்பது சட்டப்படி குற்றம் என்பதை யாரோ நலம் விரும்பிகள் சிலர் ஆர்ஷிகா னுக்கு கூறி யிருக்க வேண்டும் போலும்.
ஜெயிக்கா விட்டால் கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன் நடிகை !
ஏனெனில், ரேப் என்ற வார்த்தை யை பிறகு டேட் என மாற்றி டிவிட் போட்டு ள்ளார். ரேப் செய்வதாக கூறிய டிவிட்டை அழிக்காமல், புதிய டிவிட்டுகளை ஆர்ஷிகான் போட்டு ள்ளார்.

உலக கோப்பையை இந்தியா வென்றால் டோணியுடன் டேட்டிங் செல்ல தயார் என்பது பிந்தைய டிவிட்டின் பொருள். அதெல்லாம் சரி, டோணி யோடு டேட்டிங் செல்ல, சாக்ஷி சம்மதிப்பாரா என்று ஆர்ஷிகான் கேட்டாரா?
Tags:
Privacy and cookie settings