ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் !

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப் பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்ம மணி கூறியதாவது:
ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் !
* பகலில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரி த்தபடி முன்னே றுவது குற்றம். 

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.
தவணை முறையில் மனை வாங்குவது சரியா?
அபாயக ரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும் போதோ, பழுதான வாகனத் தை பிற வாக னங்கள் இழுத்துச் செல்லும் போதோ எரியவிட வேண்டும். 

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங் களை நிறுத்தி இருக்கும் போது, அனைத்து விளக்கு களையும் எரிய விடக் கூடாது. 

* ரோட்டின் நடுவில் கோடுக ளை குறி ப்பிட்ட இடை வெளியில் விட்டு விட்டு போட்டிருந்தால், ஒரு வாகன த்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள்.

அதே சமயம் தொடர்ச்சி யான நீண்ட கோடுகளாக போட்டிரு ந்தால் முந்தக் கூடாது என்று பொருள். 
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சி யாக இரட்டைக் கோடுகள் போட்டிரு ந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும். 

* ஓட்டுன ருக்கு 20.5 மீ (67 அடி) தொலை வில் இருந்து வரும் வாகன த்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வை யுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோ தனை செய்வது நல்லது. 

* கனகர வாகனங் களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு.
கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !
மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ,
அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளி தான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும். 

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும் போது மெதுவாகவும், பின் ஆக்ஸி லேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமா கவே நுழைந்து பிரேக் அடித்து திரும்பு கின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்து விடும். 

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும் போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்தி ருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பா விதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறி விடும். 
3 மாதம் ஸ்கெட்ச் 26 இடங்களில் வெட்டு - கிக் பாக்ஸர் வீழ்ந்த கதை !
* நான்கு வழிச் சாலை யின் நடுவே மீடியனில் அரளி செடி களையே வைத்து ள்ளனர். காரணம் எதிரே வரும் வாகன த்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாது காக்கும்.
ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் !
வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் அப்சர்வ் செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் தேவையா?
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங் களிலும்,

மொபைலின் கீ லாக் செய்ய ப்பட்ட நிலை யிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும் கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன் படுத்தலாம்.
Tags: