தவணை முறையில் மனை வாங்குவது இன்று அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது என்றே கூறலாம்.
மொத்தமாக ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பணம் கொடுத்து மனை வாங்க முடியாதவர் களுக்கு சுலபத் தவணைத் திட்டம் ஒரு வரப்பிரசாத மாமே.
தவணை முறையில் மனை வாங்குவது என்பது டி.வி., மிக்ஸி வாங்குவது போல அல்ல.
எனவெ தவணை முறையில் மனை வாங்குபவர்கள் சில விஷயங்களை மனதில் போட்டு வைத்துக் கொள்வது நல்லது.
சுலப தவணைத் திட்டத்தில் விற்கப்படும்