இனி யாசகம் கேட்கும் வயதானவர்களுக்கு ரெஸ்ட் !

0

தமிழ்நாடு இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஒரு வாய்ப்பு.  தங்கள் கண் முன் வயதானவர்கள் (ஆண்கள், பெண்கள்) யாராவது . பொது இடத்திலோ, 

இனி யாசகம் கேட்கும் வயதானவர்களுக்கு ரெஸ்ட் !
பள்ளிவாசல்களிலோ, தனி இடத்திலோ யாசகம் கேட்டு வந்தால்  தயங்காமல்  அவர்களிடம் கேளுங்கள்.

(உணவு, உடை, இருப்பிடம்) இருக்கிறது செல்கிறீர்களா என்று ஆம் என்றால் .உடனே 8608043025 இந்த எண்ணிற்க்கு அழையுங்கள். 

ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை !

தங்களால்  (வயதாகியும் ஒரு வேலை உணவிற்க்காக கஷ்ட்டப்படும்) அவர்களுக்கு ஒரு நல்லது ஏற்படும் நன்மைகளும் கிடைக்கும். 

மேலும் ஆதரவற்ற, அனாதைகள், மனவளர்ச்சி குன்றிய, ஊனமுற்ற, பார்வையற்ற (ஆண், பெண்) இருபாலருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 

யாராலும் அவர்களுக்கு உணவளிக்க கூடியவன் அல்லாஹ் தயவு செய்து யாரையும் யாசகம் கேட்க வைத்து விடாதீர்கள்.

இன்ஷா அல்லாஹ். அட்மிஷன் நடைபெற உள்ளது. ஆண்கள் பெண்களுக்கு தணித்தணி இட வசதியுடன். மிகவும் பாதுகாப்பாகவும் கூடிய தீனியாத் மர்கஸ். 

அனாதையானவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள். பெண்கள் அனைவருக்கும் 

நீராவிக் குளியல் உள்ள சிறப்புகள் !

(உணவு. உடை. இருப்பிடம்) 24 மணி நேரமும் (தொழுகை. தஸ்பியாத். குர்ஆன். புஹாரி ஷரீஃப். தப்ஸுர். பயான்) போன்ற அமல்கள் நடைபெறும் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தெரிவிக்கவும் 8608043025.

அனைத்து வாட்ஸ்அப் குரூப்புகழுக்கும் சேர் செய்ங்க இன்ஷா அல்லாஹ். யாருக்காவது பயன்படும் தாய். 

தந்தை இல்லாதவர்கள் (குழந்தைகள்)... குழந்தைகள் பராமரிப்பு இல்லாமல் தவிக்கும் ஆதரவற்ற முதியவர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)