ஒரு நைட்டுக்கு எவ்ளோ என்று கேட்டவருக்கு பதிலளித்துள்ள நடிகை !

0

மற்றவர்களை கேவலமாக பேசுற வக்கிர புத்தி தவறானது என சீரியல் நடிகை நீலிமா ராணி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. 

ஒரு நைட்க்கு எவ்ளோ என்று கேட்டவருக்கு பதிலளித்துள்ள நடிகை !

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார்.

முதல் முதலில் தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விரும்புகிறேன். 

வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு கிடைக்காததால் பல சீரியல்களில் நடித்து வருகிறார். 

இவர் சீரியல்களில் மிரட்டலான வில்லியாகவும், முக்கிய கதா பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

ஒரு நைட்க்கு எவ்ளோ என்று கேட்டவருக்கு பதிலளித்துள்ள நடிகை !

நீலிமா அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

இதில் நபர் ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று ஆபாசமாக கேட்டுள்ளார். அதற்கு நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன். 

மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தி. தயவு செய்து மனோதத்துவ மருத்துவரை பாருங்கள் என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)