மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?

0

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு உட்கொண்டவுடன் உடனடியாக மலம் கழிக்க நேரிடுவதால் உடலின் நிறை குறைய வாய்ப்புள்ளது. 

மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?
குருதி அதிகம் வெளியேறுவதால் லோ பிரசர் ஏற்படலாம். பார்வை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 

உதாரணமாக அதிகமாக விரதம் இருப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையாக விரதம் இருப்பது நல்ல விடயம். 

ஆனால், எங்களின் ஆராய்ச்சியின் படி அதிக இளம் பெண்களுக்கு இந்த நோய் வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதனால் உடலின் நிலைமை யை அறிந்து அதற்கேற்ப செயற் பட வேண்டும். 

கோழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி போன்றவற்றை அதிகமாக உண்பதால் இலகுவில் சமிபாடடையா ததால் இவற்றை குறைத்து கொள்வது நல்லது.  

சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?

தேவை யற்ற நேரத்தில் அவசரத்திற்காக கழிப்பறை யில் சென்று மலத்தை உந்தித் தள்ளுதல் கூடாது.

உதாரணமாக பழுக்காத வாழைப் பழத்தை அடிக்க வைத்து பழுக்க வைக்க கூடாது. சூடு போட்டு பழுக்க வைத்தல், யூரியா போட்டு பழுக்க வைத்தல், நசுக்கி வைத்து உண்பது கடினம். 

அதே போல் தான் எமக்கு மலம் கழிக்க வராத நேரத்தில் வற்புறுத்தி மலம் கழிக்க முற்படக் கூடாது. 

எம்மில் சிலர் மலம் கழிக்க பயந்து காலை உணவை உண்ணாமல் தவிர்ப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. (பாஸ்பூட்) இலகு உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள். 

காலையில் குளிர் பானங்களை அருந்துவதால் சிறுகுடல், பெருங் குடலை பாதிக்க வாய்ப் புள்ளது. மூன்று நேர உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். 

ஒவ்வொரு உணவுகளை உண்ட பின்பும் ஏதாவது பழங்கள், இரசம், பாயாசம், பான வகைளை உட்கொள்வது நல்லது. 

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது?

மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?

இது 30 – 40 வயது என்றி ல்லாமல் இளம் வயதி னரும் இதனை கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரே உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

சிலர் மா என்றால் உட்கொள் வார்கள், சிலர் சோற்றை தொடர்ந்து மூன்று நேரம் உட்கொள் வார்கள்.  இதனால் பெரும் பாதிப்பு வராது. 

இருப்பினும், புரதம், கல்சியம் போன்றவை குறைவாக இருப் பதால் 35 வயதுக்கு மேல் நீரிழிவு போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. 

கடினமாக வேலை செய்பவர்கள் மூன்று நேரம் சோறு உண்ணலாம். ஆனால், வயது செல்ல செல்ல சோறு உண்ணும் அளவை குறைத்து கொள்வது நல்லது.

இரண்டு நேரம் அல்லது ஒரு நேரம் என குறைப்பது நல்லது. உரிய நேரத்தில் உணவை உண் ணுதல் வேண்டும்.  

இந்த நோய் வந்து விட்டால் எண்ணெய், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உட்கொள் வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !

கோழி இறைச்சி, ஏனைய இறைச்சி வகைகளை குறைத்து கொள்வது அவசியம்.  பாயாசம், கஞ்சி போன்றவற்றை உண்பது சிறந்தது. மேலும் நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் கடின வேலைகளை செய்யக்கூடாது.

அவ்வாறு செய்வதால் குருதி வெளியேறி உயிராபத்து எற்பட வாய்ப்புள்ளது. இதனால் மூல நோயாளர்கள் உடனடியாக வைத்தியரை நாடி வைத்திய ஆலோசனை படி செயற்படுவது நல்லது. 

மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். 

இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம். மூல நோயை கண்டு கொள்ளாமல் விடுவதால் புற்று நோயாக மாறலாம் எச்சரிக்கிறார்.  

மூல நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். 

உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலநோய் உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம்.

சுவையான டேஸ்டில் முட்டை கபாப் செய்வது எப்படி?

ஆரம்பக் கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்சினை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்.

இல்லை யென்றால் பிரச்சினை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.  

போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்தியேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். 

ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லை யென்றால் மீண்டும் வளர வாய்ப்புள்ளது. 

முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பு போன்று புண் ஏற்பட்டு ஆறாது. 

இதிலிருந்து இரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது.  இதில் ஏற்படும் கொப்புளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும்.

மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?

எனவே மூலப்பிரச்சினை உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.

நார்ச்சத்துள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

மேலும் மூலப்பிரச்சினை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மிளகாய் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், பருமனானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். 

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?

தினமும் உடற் பயிற்சியை வழக்கப் படுத்தி கொள்வது நல்லது. குறைந் தளவு தண்ணீர் குடிப்ப தாலும், இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே போதி யளவு நீர் அருந்த வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)