கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம்.... அரசாணை !

0
கொரோனாவல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம்.... அரசாணை !
இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம்.... அரசாணை !

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம்.... அரசாணை !




கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம்.... அரசாணை !
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம்.... அரசாணை !


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings