நடிகையையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர் - அட இவரையும் விட்டு வைக்கலையா?

0

திரையுலகை பொருத்தவரை அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ புதுமுக நடிகைகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

அட இவரையும் விட்டு வைக்கலையா?

இதில் பலர் தனது நடிப்பு மற்றும் அழகான வசீகரிக்கும் தோற்றதால் பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க வந்தாலும் இன்னும் சில நடிகைகளோ, 

பிரபலத்தின் பின்னணியோ அல்லது வேறு சில காரணங்களால் பட வாய்ப்பு கிடைக்கப் பெற்று படங்களில் நடிக்கின்றனர். 

இந்த நிகழ்வு அந்த காலம் மட்டுமில்லை இந்த காலகட்டத்திலும் தொடர்ந்து தான் வருகிறது. இதற்கு நாம் உதராணம் சொல்லவே வேண்டியதில்லை 

அந்த அளவிற்கு அதை வெளிபடுத்தும் போல பல நடிகைகள் தங்களுக்கு நடந்த இன்னல்களை தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளை தொடங்கி அதில் தங்களுக்கு கடந்த பிரச்சனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகையையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்

அந்த வகையில் சுசி லீக்ஸ்,மீடூ என பல அமைப்புகள் உள்ளன.இப்படி இருக்கையில் இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் சினிமா பின்னணி இல்லாத மற்றும் 

பிரபலங்கள் இல்லாத பெண்களுக்கு நடைபெறும்  என நினைத்து வந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் இந்த நிகழ்வு நடந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திரையுலகில் கணவன் மனைவி என இருவரும் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் பிரபல முன்னணி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்.

வரலட்சுமி சரத்குமார்

இவர்களின் மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.இவர் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 

இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 

தற்போது பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது, தான் வாரிசு நடிகையாக இருந்த போதும் தனக்கு சினிமா குடும்பத்தின் பின்னணி இருந்தும் 

அதை நன்கு தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைகைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என மான வேதனையுடன் கூறியிருந்தார்.

சினிமா குடும்பத்தின் பின்னணி இருந்தும்

எனக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் 

மற்றும் இயக்குனர்களிடம் இனகி போக வேண்டிய நிலை இருக்கத் தான் செய்வது பற்றி நினைத்தால் வெட்கமாக உள்ளது. 

அவர்கள் யார் யார் என்ற ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார் வரலட்சுமி. தனக்கு போடா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்றும் 

அப்படியான பல் வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் வரலட்சுமி ஆவேசத்துடன் கூறினார். மேலும் இவர் பெண்கள் பாதுகாப்பிற்காக சக்தி எனும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings