இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம் - தவிக்கும் இளம் வீரர் !

0

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன் முறையாக  வாய்ப்பினைப் பெற்றுள்ள  மிகவும் சுறுசுறுப்பான  அதிக வேகத்தை உடைய  இளம் வேகப்பந்து வீச்சாளர்  முகம்மது சிராஜ். 

இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்
இவருடைய தந்தை  ஹைதராபாத்தில் மரணமடைந்தார் . நுரையீரலில் பாதிப்பு இருந்தால்  அவதிப்பட்டு வந்த   சிராஜ்யின் தந்தை  வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.  

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன்  வாஷிங்டனில் உள்ள  முகமது சிராஜ் ஆல்  அவருடைய தந்தையின்  இறுதி சடங்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை !

இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல்  தொடரில்  ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி  சாதனை படைத்தார் .இவர் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளராக களம் இறங்கியவர் .  

அந்த போட்டிக்கு முன்பு அவரின்  தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .  முகமது ராஜன் தந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் . 

33 வயதான அவர்  ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டி  தன்னுடைய மகனின் கனவை நிறைவேற்ற  கடுமையாக உழைத்து போராடியவர் . 

தந்தையின் கனவை நிறைவேற்றிய  முகமது சிராஜ்  இந்திய அணியில் ஒரு ஒருநாள் போட்டியிலும் ,  3 டி20 போட்டியிலும்  களமிறங்கி ஆடியுள்ளார் .

கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்
மேலும் ஐபிஎல் தொடரில்  பெங்களூரின் ராயல் சேலஞ்சர்ஸ்  சிறப்பு வேகப்பந்து வீச்சாளராக 2020இல்  களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டார் . அவருடைய தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்  முகமது சிராஜ்  சாதனை படைத்தார் . 
இன்வெர்டர் என்றால் என்ன?

அதன் பிறகு அவரது தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில்  இவர் டெஸ்ட் அணியில் முதன் முறையாக சேர்க்கப்பட்டார் . 

ஐபிஎல் தொடருக்கு பின் இவர் முதன் முறையாக  இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிச் சென்றார் . இந்த நிலையில் தான் அவருடைய தந்தை ஹைதராபாத்தில்  நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார் . 

தந்தை மரணம்
இந்த நிலையில்  சிட்னி  நகரம் உட்பட தெற்கு ஆஸ்திரேலியாவில்  கடும் லாக்டோன் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் தற்போது குவாரான்டைனில் இருக்கிறார்கள். 

மின் அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும் !

இந்த நிலையில் அவருடைய தந்தையின்  இறுதி சடங்கில் கலந்து கொள்ள  முடியாமல்  தவித்து வருகிறார் . 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)