மேற்கு வங்கத்தில் பாலத்திற்கு கீழே சிக்கிய விமானம் !

0
மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை யில் இந்தியா போஸ்ட் விமானத்தை ஒரு டிரக் ஏற்றிச் சென்றது. 
பாலத்திற்கு கீழே சிக்கிய விமானம்


அந்த டிரக் துர்காபூரில் உள்ள மேம்பாலம் ஒன்றைக் கடக்க முயற்சி செய்தபோது அந்த மேம்பாலத்திற்குக் கீழே டிரக் சிக்கிக் கொண்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேம் பாலத்திற்கு அடியில் விமானத்துடன் டிரக் சிக்கிக் கொண்ட புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். ...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)