குடியுரிமை சட்டம் என்றால் என்ன?

0
தேசிய குடிமக்கள் பதிவேடு மாற்றம் குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, ஒருவர் இந்திய குடிமகனாக எவ்வாறு அங்கீகரிக்கப் படுவார்?
குடியுரிமை சட்டம் என்றால் என்ன?
குடியுரிமை திருத்த சட்டத்தின்படி,

ஒருவர் முதலில் தான் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். 

அவர், ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், சமணம் அல்லது பார்சி மதத்தை சேர்ந்தவர் என்றால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முதல் தகுதியை பெறுகிறார். 

ஆனால், அவர் இஸ்லாமியராக இருந்தால், குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார். அடுத்ததாக அவர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவு க்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். 
அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஒன்றி லிருந்து இந்தியாவுக்கு குடியேறி யிருந்தார், 
அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான இரண்டாவது தகுதியை பெறுகிறார். ஒரு வேளை அவர் வேறு நாடுகளி லிருந்து குடிபெயர்ந்த திருந்தால் குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

அடுத்ததாக அவர் எந்த தேதியில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதி படுத்த வேண்டும். 

அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவு க்குள் குடிபெயர்ந்தி ருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற் கான முழு தகுதியையும் பெறுகிறார். 
அந்த குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தி ருந்தால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, குடியுரிமை சட்ட திருத்தத்தின் ஷரத்துகளின் படி, ஒவ்வொரு இந்தியரும், தான் இந்தியர் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர் இந்திய குடிமகன் என்பது ஏற்றுக் கொள்ளப்படும். ஆவணங் களை சமர்ப்பிக்க தவறினால், குடியுரிமை பறிக்கப்படும். 

குடியுரிமை பறிக்கப் பட்டவர்கள் அனைவரும், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப் படலாம். அவர்களில் பலர் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப் படலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)