கணவரை ட்ராக்டர் ஏற்றி கொலை செய்த சித்ரா !

0
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தனது கணவரை கள்ளக் காதலனுடன் சேர்ந்து ட்ராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி யுள்ளது.
ட்ராக்டர் ஏற்றி கொலை



கரூர் மாவட்டத்தில் பரமத்தி எனும் ஊரில் மனோகரன் மற்றும் சித்ரா தம்பதிகள் தனது 9 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். 
இந்நிலையில் சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மனைவி சித்ராவின் கள்ளக் காதலை அறிந்த கணவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனைக் கண்டு கொள்ளாத மனைவி மீண்டும் சுதாகருடன் தொடர்பில் இருந்துள்ளார். 



இதையறிந்த சுதாகர் கோபத்தில் டிராக்டரை எடுத்துச் சென்று இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மனோகரன் மீது மோதியதில் பலத்த காய மடைந்தவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந் துள்ளார்.

இதை யடுத்து தலைமறை வான சுதாகரையும் சித்ராவையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings