பாலத்தில் இருந்து கால்வாய்க்குள் பாய்ந்த கார் !

0
சென்னை சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரை பகுதி நோக்கி தனியார் கல்லூரி மாணவர்கள் வினுக்குமார் மற்றும் அஜய் ஆகியோர் காரில் சென்றனர். 
கால்வாய்க்குள் பாய்ந்த கார்




அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததை அறிந்த மாணவர்கள், மற்ற வாகன ஓட்டிகள் மீது மோதாமல் இருப்பதற்காக, பிரதான சாலையில் உள்ள மேம்பாலத்தில் காரை திருப்பி யுள்ளனர். 

எதிர் பாராத விதமாக கார் மேம்பாலத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாயில் பாய்ந்து விபத்துக் குள்ளானது. 
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கட்டுப் பாட்டை இழந்து பாலத்தின் மீதிருந்து கால்வாயில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்ட வசமாக 2 மாணவர்கள் உயிர் தப்பினர்.

சென்னை சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரை பகுதி நோக்கி தனியார் கல்லூரி மாணவர்கள் வினுக்குமார் மற்றும் அஜய் ஆகியோர் காரில் சென்றனர். 




அப்போது திடீரென கார் கட்டுப் பாட்டை இழந்ததை அறிந்த மாணவர்கள், மற்ற வாகன ஓட்டிகள் மீது மோதாமல் இருப்பதற் காக, பிரதான சாலையில் உள்ள மேம்பாலத்தில் காரை திருப்பி யுள்ளனர். 
எதிர் பாராத விதமாக கார் மேம்பாலத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாயில் பாய்ந்து விபத்துக் குள்ளானது.

தண்ணீரு க்குள் மூழ்கிய மாணவர்கள் காரின் கதவை திறந்து கொண்டு வெளியேறிய தால் காயமின்றி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார், கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)