மளிகைக் கடைக்காரரால் தாக்கப்பட்ட எழுத்தாளர் !

0
தோசை மாவு புளித்துப் போனதால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மளிகைக் கடைக்காரரால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப் பட்டார். நாகர்கோவில் பார்வதி புரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்பு களுக்காக பல விருதுகள் பெற்றவர். 
மளிகைக் கடைக்காரரால் தாக்கப்பட்ட எழுத்தாளர்



சில சினிமாக்க ளுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில், மளிகைக் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்துப் போனதால், திரும்பி தந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடைக் காரர்களால் தாக்கப் பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings