அம்மா, சகோதரியுடன் துபாய்க்கு சென்ற ரிஷப் பந்த்துக்கு அதிர்ஷ்டம் !

0
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக தவான் விளையாடி வந்தார். ஆஸ்திரேலியா வுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் போது தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவிறுத்தப் பட்டுள்ளது.
அம்மா, சகோதரியுடன் துபாய்க்கு சென்ற ரிஷப்



இதனால் தவானை உலகக் கோப்பைக் கான அணியில் இருந்து வெளியேற்றாமல் நிர்வாகம் வைத்துள்ளது. அதே வேளையில் மாற்று வீரரையும் அனுப்ப முடிவு செய்து. அதன்படி ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடன் ஆகியோருக் கிடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப் பட்டார்.
சொரியாசிஸ் - தவிர்க்க வேண்டியவை  !
ரிஷப் பந்த்துக்கு அதிர்ஷ்டம்



உடனே, தேர்வுக்குழு அவருக்கு போன் செய்து உடனடியாக இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லுமாறு தெரிவித்தது. அப்போது ரிஷப் பந்த் துபாயில் தனது குடும்பத்துடன் விடுமுறைக் காக சென்றிருந்தார். விடுமுறைக் காக சென்றிருந்த நேரத்தில் ரிஷப் பந்துக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)