அண்டை வீட்டாரால் பொண் தூக்கிட்டு தற்கொலை !

0
மகாராஷ்டிரா வில் உள்ள பால்கார் என்னும் இடத்தில் வசித்து வந்த 53 வயது பெண் ஒருவர், அண்டை வீட்டில் வசித்தவர்கள் செய்த துண்புறுத்த லால் தூக்கிட்டு பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
அண்டை வீட்டாரால் பொண் தூக்கிட்டு தற்கொலை !
மாதுரி ஓம்பிரகாஷ் ஷர்மா (53) என்னும் அந்த பெண்ணும், ஜிவ்தானி நிவாஸ் என்ற பெண்னும் ஓரே குடியிருப்பில் வசித்து வந்தனர்.


இந்நிலை யில் ஜிவ்தானி மற்றும் அந்த குடியிருப்பில் இருக்கும் மூன்று தம்பதியினர், குடிநீருக் காக ஏற்பட்ட சண்டையில் மாதுரியை தகாத வார்த்தை களில் பேசி யுள்ளனர். இதனால் மாதுரி கடும் மன உளைச்சலு க்கு ஆளானதா கவும், 

அதனால் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து விட்டதாக வும் அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித் துள்ளார். 

மேலும் தற்கொலை க்கு தூண்டிய தற்காக இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ள பிரிவு 306-ன் பெயரில் அந்த 10 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings