கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்த கணவனின் வாக்குமூலம் !

0
ஆந்திராவில் 24 வயதான இளம் கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப் பட்டுள்ளார். ஆசிப் நகரில் வசித்து வந்த சாலினி என்ற இளம் கர்ப்பிணி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவருக்கும், விஜயகுமார் என்பவரு க்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனின் வாக்குமூலம்


மதுபோதைக்கு அடிமையான விஜயகுமார், திருமணமான நாள் முதல் சாலினியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அசிங்கமான வார்த்தைக ளால் திட்டுவதை வழக்கமா கொண்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதற்கிடை யில் தான் சாலினி கர்ப்பமாகி யுள்ளார். 

வழக்கம் போல வீட்டுக்கு வந்த விஜயகுமார், கர்ப்பிணியாக இருந்த சாலினியிடம் பிரச்சனை செய்துள்ளார். இந்த வாக்கு வாதத்தில் கோப மடைந்த விஜயகுமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்து விட்டு, நடந்தவை குறித்து பொலிசில் வாக்கு மூலமாக அளித்து சரணடைந் துள்ளார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings