குண்டூரில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் - 180 கி.மீ. வேகத்தில் கார் !

0
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கார் விபத்தில் சிக்கி 7 கல்லூரி மாணவர்கள் பலியாகி விட்டனர்.


எடுகுரு கிராமத்தில் உள்ளது ஆர்விஆர் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புத்தாண்டை யொட்டி ஒரு காரில் எங்கோ சென்று கொண்டிருந்தனர்.


அப்போது 180 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண் டிருந்தது. அந்த நேரம் நிலைத் தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி விபத்துக் குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேரும் மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings