மதுரை காமராசா் பல்கலைக்கழக தோ்வு தேதி அறிவிப்பு !

0
மதுரை காமராசா் பல்கலைக் கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.


தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் அனைத்து பல்கலைக்கழக தோ்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டன. 

இதை யொட்டி மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்திலும் நவம்பா் 16-ஆம் தேதி நடக்க இருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப் பட்டன.

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெற உள்ள தேதிகளை பல்கலைக்கழக தோ்வுத் துறை அறிவித்துள்ளது. 

அதன்படி பி.ஏ, பி.லிட், பி.காம், பி.பி.ஏ தோ்வுகள் டிசம்பா் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது.


பி.எஸ்.சி பாடத் தோ்வுகள் டிசம்பா் 11-ஆம் நடக்க உள்ளது. 

முதுகலை பட்டப் படிப்பு தோ்வுகள் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வுத்துறை அறிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)