தண்ட வாளத்தில் விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் !

0
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்துக்கு ஆக்ரா செல்லும் விரைவு ரயில் வந்தடைந்தது. 
சிறிது நேரம் நின்ற பிறகு விரைவு ரயில் நகரத் தொடங்கியது. 

அப்போது, இந்த ஒடும் ரயிலில் ஒரு தம்பதியினர் ஒரு பெண் வயது குழந்தையுடன் ஏற முயற்சித்தனர்.

திடீரென அந்த குழந்தை நடை பாதைக்கும், ரயிலுக்கும் இடையை உள்ள இடைவெளி யில் விழுந்தது. 


இதனால் பதற்ற மடைந்த தம்பதியினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

ரயில் கடந்து சென்ற பின் அந்த குழந்தையை தண்ட வாளத்தில் இருந்து அங்கிருந் தவர்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

எந்த வித காயங்களும் இன்றி குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings