நாள் ஒன்றிற்கு 3 நாள் சம்பளம் - யாருக்கு தெரியுமா?

0
கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பினால், தமிழகத்தின பல பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் தமிழக அரசு நிலைமையை சமாளிக்க பெரும் முயற்சி மேற்கொண்டு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங் களில் மின் கம்பங்களை 


சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு நாள் வேலைக்கு 3 நாள் சம்பளம், அவர்களுக்கு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings